வியாழன்


மரப்பாச்சி பொம்மை 




உள்ளங்களில் அழகை காணாத மானிடர்களுக்கு ஒரு பொம்மையின் அழகிய கடிதம்உருவமும் அழகு உள்ளமும் அழகு செதுக்கிய சிலையாய் ,அன்பை மழையாய் பொழியும் மழலை ,,மகிழ்ச்சி குதுகளம் ...உறுப்புகளும் உள்ளமும் இருந்தும் உணர்வினை காட்ட முடியா மரக்கட்டைகளால் செதுக்கபட்ட சிலையாய் நான் !!!என்பதே பொய்யால் ஆன உண்மெய் (மெய் பொம்மை !!!!)

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....