வியாழன்

 


பொய்யுரசிக்காத 

அரிச்சந்திரர் 

கைகளும் 

நடுங்கிக்கொண்டுதான் 

போகின்றன

குளிர்கால பருவங்களில்.

கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....