ஞாயிறு


தெருப்பாடல்

இறைவனின் பிழையில்
சிதறிய துகள்கள்
சாலையில்_ இசைமூட்டி 
சம்பாரிக்கின்றன
பிச்சையெனும்_பாத்திரம் 


கருத்துகள் இல்லை:

அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல்  மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக  விடியலில் விடைதேடும்  இருமணம்....