எந்தன் கடவுச்சொல்
பிழை இல்லா ஒரு வரி பிழயாய்
என் மடலாகி போக...!!!
உம் சினத்தையும்
வேதியியல்
மாற்றம்செய்து
அன்பதிகாரமாக்க
தோன்றுகிறது..!!!
உன் சொந்தங்களின்
பட்டியிலில் அணைத்து
உறவாகவும்
நானே ஆகவேண்டும் ..!!!
அகமும் முகமும் காணாமல் இங்கே அலைபேசியில் உறையாடல் மாலைபொழுது நல்லிறவாயிற்று அதிகாலையாக விடியலில் விடைதேடும் இருமணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக